Tag: விவசாயிகள்
அணைக்கட்டில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார்
அணைக்கட்டில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெண் காவல் ஆய்வாளர் மீது பரபரப்பு புகார் பொய் வழக்கு போட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு ! வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் ... Read More
நகராட்சியின் கழிவுநீர் விவசாய வயல்களுக்குள் பாய்ந்து நோய் தொற்றுகள் ஏற்படுவதாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்யும் விவசாயிகள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நகராட்சி பகுதிகளின் கழிவுநீர்கள் செல்ல முறையான கான்கிரீட் வழித்தடமோ சுத்திகரிப்பு நிலையமோ சுத்திகரிப்பு இயந்திரங்களோ இல்லாமல் திருச்செங்கோடு நகரத்தில் இருந்து கூட்டப்பள்ளி ஏரி ... Read More
காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பயன்படுத்தி எடப்பாடி அருகே அரசிராமணி, வேட்டுவபட்டி, பொன்னம்பளையம், தேவூர், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபாடி செய்வது ... Read More
ராணிப்பேட்டை மாவட்டம்; கலவை தாலுக்கா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்.
81 ஆண்டுகளாக ஏரி தூர் வராமல் இருக்கும் அகரம் ஏரியை தூர்வார வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலவை தாசில்தார் ... Read More