BREAKING NEWS

Tag: விவசாயிகள் கைது

வேப்பூர் அருகே கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.
கடலூர்

வேப்பூர் அருகே கரும்பு விவசாயிகள் நிலுவை தொகை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஏ சித்தூர் ஆரூரன் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக போராட்டம் ... Read More