BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை
வேலூர்

காட்பாடியில் இரு வெவ்வேறு திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி எல்.ஜி புதூர் சாலை கெங்கையம்மன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மனைவி புஷ்பா (65 ) என்பவர் குடியாத்தம் சாலையில் பேருந்துக்காக இன்று காத்திருந்தபோது அங்கிருந்த ஒரு நபர் புஷ்பாவிடம் ... Read More

வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர்

வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல்

  வேலூர் அருகே கமாரபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி காலி குடங்களை சாலையின் குறுக்கே வைத்து பொதுமக்கள் சாலை மறியல் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சத்தியமங்கலம் ஊராட்சி, ... Read More

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன் பங்கேற்று கண்டன பேருரையாற்றினார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, அண்ணா கலை அரங்கம் அருகில் வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஒருங்கிணைந்த வேலூர் இந்திய ... Read More

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு அலங்காரம்!
வேலூர்

வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு அலங்காரம்!

உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாததீபாராதனை ... Read More

வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
வேலூர்

வேலூர் மக்கான் பகுதியில் மேம்பாலம் வருவதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

வேலூர் மக்கான் கன்சால்பேட்டையில் மேம்பாலம் வருவதை ஒட்டி அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேலூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அங்கிருந்த குடிசைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் வந்த நிலையில் அப்பகுதி மக்கள் ... Read More

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம்!
வேலூர்

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டம்!

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.மணிவண்ணன் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு குறைதீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் ... Read More

சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வேலூரில் திடீர் பரபரப்பு !
வேலூர்

சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வேலூரில் திடீர் பரபரப்பு !

வேலூரில் சசிகலாவை வரவேற்று அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொருத்தது போதும் தாயே ஆணையிடுங்கள். பிளவு பட்டு பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைக்க தலைமை அலுவலகத்திற்கு ... Read More

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.
வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வளத்தூர் அருகே வீட்டுக்கு பட்டா மாற்றி மோசடி புதிய நீதிக் கட்சி நிர்வாகி புகார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  கே.ஜி.எப்.பைச் சேர்ந்த காய்கனி வியாபாரிக்குச் சொந்தமாக, குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு போலியாக பட்டாவை வருவாய்த் துறையினர் தயாரித்து அளித்து மோசடி செய்யப்பட்டுள்ளது என குடியாத்தம் ஆர்.டி.ஓ. ... Read More

காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
வேலூர்

காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காமராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ கணபதி பூஜை, மஹா லஷ்மி ... Read More

நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!
வேலூர்

நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூரம்!

பள்ளிகொண்டா அருகேயுள்ள கந்தனேரியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஆனந்த் என்ற மகனும், ஆனந்தி, திரிஷா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் ஆனந்திக்கு திருமணம் ஆகி காட்பாடி அருகே உள்ள ... Read More