Tag: வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!
வேலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமை பணியியல் தேர்வு தொகுதி 4 தேர்வுகளில் வேலூர் ஈ.வெ.இரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் தேர்வு ... Read More
வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வேலூரில் வட மாநிலத்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் கணேசன்( 24 ), சதீஷ் (21), ... Read More
வேலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கள்ளச்சாராய வேட்டையில் 3 ஆயிரத்து 800 லிட்டர் கள்ளச்சாராயம் ஊரல்கள் அழிப்பு மதுவிலக்கு போலீசார் அதிரடி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்ந்து காய்ச்சப்படுவதாக வேலூர் மாவட்ட எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து வேலூர் எஸ்.பி மணிவண்ணன் உத்தரவின் படி குடியாத்தம் ... Read More
வேலூரில் -இஸ்ரேல் நாட்டைக் கண்டித்து பேரணாம்பட்டு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாலஸ்தீன கடைசி எல்லையான ரஃபாவில் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து வரும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரணாம்பட்டு கிளை சார்பில் பேரணாம்பட்டு நான்கு ... Read More
காட்பாடி தாலுகாவில் உள்ள விஏஓக்கள் ஏழை எளிய மக்களை சுரண்டிப் பிழைக்கும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏழை, எளிய மக்களை குறிவைத்து சுரண்டி பிழைத்து வரும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் பல்வேறு தேவைகளுக்காக ஏழை, எளிய மக்கள் ... Read More
காட்பாடி லட்சுமி நகரில் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ள திருட்டு மணல்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை ரோட்டில் உள்ள லட்சுமி நகரில் சுமார் 40 டன் அளவுள்ள ஆற்று மணல் திருட்டுத்தனமாக இரவோடு இரவாக டாரஸ் லாரிகளில் கொண்டுவரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது மூன்றாவது ... Read More
ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!
2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் பாஜக கூட்டணியில் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். 2001-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014, 2019, 2024-ஆம் ... Read More
பேரணாம்பட்டு தாலுக்காவில் நடைபெறும் தில்லு முல்லு வேலைகள்: கண்டுகொள்ளாத தாசில்தார் விநாயக மூர்த்தி
பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு தாலுக்காவில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாக பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக பேரணாம்பட்டு டவுன் வருவாய் ஆய்வாளர் கீதா மணல் கடத்தும் நபர்களிடம் ... Read More
அடமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம்!
அமானம் பிடித்த வாகனத்தை வேறு இடத்தில் வைத்து பணம் பார்க்கும் மணப்புரம் நிறுவனம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குரல் எழுப்பியிருக்கிறார்கள். வேலூர் மாவட்டம், வேலூர் தோட்டப்பாளையம், காட்பாடி சாலையில் அமைந்துள்ள மணப்புரம் கோல்டு ... Read More
வேலூரில் தொடர்ந்து தோல்வியை தழுவும் மூத்த அரசியல்வாதி ஏசிஎஸ்!
வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பிரச்சாரம் செய்தும் தொடர்ந்து 3முறையாக தோல்வியை பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தழுவியுள்ளார். இது அதிர்ச்சி தரக்கூடிய தோல்வியாக அமைந்துள்ளது. வரலாற்று ... Read More
