BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!
வேலூர்

நியூ எருசலேம் யூனிவர்சிட்டி சார்பாக 50 ஆம் ஆண்டு பொன்விழா..!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த எம்ஜிஆர் நகரில் தீபக் திருமண மண்டபத்தில் நியூ எருசலேம் யூனிவர்சிட்டி 50 ஆம் ஆண்டு பொன்விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் Guest of Honor Most. Dr. Rtn.P.சுந்தர், ... Read More

குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..
குற்றம்

குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..

வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி ... Read More

வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.
குற்றம்

வேலூரில் விசிக பிரமுகர் கைது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்றாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.

தனது கார் ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டவர்களை மிரட்டியதாகவும் தாக்கியதாகவும் விசிக கட்சி பிரமுகர் மீது புகார். நள்ளிரவில் நீதிபதி குடியிருப்பு அருகே கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு. மறியலில் ஈடுபட முயற்சி.   வேலூர் பாகாயத்தை ... Read More

மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேலூரில் பேட்டி.
வேலூர்

மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேலூரில் பேட்டி.

மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு அமைதியை விரும்புகிறது அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருவதாக மத்திய சமூக நீதிமற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ... Read More

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.
ஆன்மிகம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

வேலூர் மாவட்டம் ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தின் 4 வது மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக தற்போது நடைபெற்று ... Read More

மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.
வேலூர்

மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் ஜார்த்தான்கொல்லை ஊராட்சி இருந்து தெள்ளை மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்காக வேலூர் மாவட்ட ... Read More

குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர காவல் ஆய்வாளர்.
வேலூர்

குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர காவல் ஆய்வாளர்.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன இதன் இடையே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் விதமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடம் ... Read More

குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.
ஆன்மிகம்

குடியாத்தம் கஸ்பா கங்கையம்மன் தேர் திருவிழா.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பஸ் கவுதம் பேட்டை கங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நேற்று முன்தினம் ... Read More

ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் வயது 20 என்ற வாலிபர் இருசக்கர வாகன விபத்தில் மூலைசாவு ஏற்பட்டதையடுத்து உடல் உறுப்புகள் தானம்.
வேலூர்

ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் வயது 20 என்ற வாலிபர் இருசக்கர வாகன விபத்தில் மூலைசாவு ஏற்பட்டதையடுத்து உடல் உறுப்புகள் தானம்.

யானைமலை ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (20) வயது வாலிபர் இவர் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் அமரராஜா பேட்டரி கம்பெனியில் சித்தூரில் பணிபுரிந்து வந்தார்- 12 6- 23 அன்று திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் ... Read More

பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும்  தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடப்பட்டன.
வேலூர்

பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடப்பட்டன.

பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி யின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நகரத்தை தூய்மைப்படுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டன ரோட்டரி சங்கம் தலைவர் முனைவர் பிரபாத் குமார் முன்னிலையில் ... Read More