Tag: வேலூர் மாவட்டம்
வேலூர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.
தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் ஆமாம் ஆய்வில் தான் உள்ளது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு என தெரியவில்லை அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ... Read More
பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் ... Read More
காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அதிமுக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அதிமுக பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகின்றது. இதனை ... Read More
காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் தற்பொழுது 105 டிகிரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது பொதுமக்கள் வெயில் மற்றும் அனல் காற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக சார்பில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு ... Read More
அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் ... Read More
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் ... Read More
மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் மகாராஷ்டிர காவல்துறையினர் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 12 செல்போன்கள் இருப்பதை கண்டறிந்து அதனை மீட்டு தருமாறு வேலூர் வடக்கு காவல்துறையினரின் உதவியை நாடினார்கள். ... Read More
காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் மகப்பேறு மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் காந்திநகர் இரண்டாவது தெரு பகுதியில் தனியார் மகப்பேறு மருத்துவ கிளினிக் நடத்தி நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் வசந்தி சந்திரன் இவர் வழக்கம் போல் தனது கிளினிக் ... Read More
வேலூரில் சிறார்கள் இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் ஆய்வு.
தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சிறார்கள் அடிக்கடி தப்பி செல்வது குறித்து காரணங்களை ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் வேலூரில் சிறார்கள் இல்லத்தில் ஆய்வு 30 ... Read More
காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ... Read More
