BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
வேலூர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது விஐடி பல்கலைக்கழக வேந்தர் G.விசுவநாதன் ... Read More

ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.
வேலூர்

ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்குக்கான தொழில்நுட்ப பயிற்சி மாவட்ட வளமையத்தில் நேற்று தொடங்கியது.     அதனை மாவட்ட திட்ட இயக்குனர் திருமதி ஆர்த்தி( PD ... Read More

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பத்தில் எருது விடும் திருவிழா சப் கலெக்டர் வெங்கட்ராமன் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுக்கா சொக்க ரிஷி குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிலச்சு வந்தார் D. ஜெகன்நாதன். தலைமை தாங்கினார் சொக்க ரிஷி குப்பம் ஊராட்சி மன்ற ... Read More

குற்றம்

பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டியில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?    பேரணாம்பட்டு தாலுக்கா மேல்பட்டி உள்வட்ட வருவாய் ஆய்வாளராக ... Read More

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.
வேலூர்

டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் சுவர் எழுப்பி படம் வரைய அனுமதி கேட்டு ஊர் மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.

வேலூர் மாநகராட்சிகுட்பட்ட விருபாட்சிபுரம் பகுதியில் அண்ணாவீதி, காந்திநகர், சகநகர், பாறைமேடு உள்ளிட்ட பகுதிகளிலில் வசிக்கும் மக்கள் அங்குள்ள பொது இடத்தில் டாக்டர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு புதியதாக சுவர் எழுப்பி அதில் டாக்டர்.அம்பேத்கர் படம் ... Read More

வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

வேலூர் மாவட்டம் ராகுல் காந்தி எம்பி பதவி பரித்தரை கண்டித்து லத்தேரி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டதில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ராகுல் காந்தி எம்பி பதவி பறித்ததை கண்டித்து வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் லத்தேரி பேருந்து ... Read More

காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.
குற்றம்

காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி-பரதராமி கூட்டு சாலையில் இன்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வனிதா தலைமையில் தலைமை காவலர்கள் ... Read More

பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.
அரசியல்

பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.

வேலூர் மாவட்டம் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொன்னேரி துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.   அப்போது அவர் கூறியதாவது பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை ... Read More

00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
வேலூர்

00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம்; வருகின்ற ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79395 கிராமங்களை உள்ளடக்கிய 12,525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும்,   100 ... Read More

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.
வேலூர்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்.

அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான பொருட்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை.   வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடைபிள்ளையார் கோவில் அருகே அருகே ரூ15 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழல் கூடம் ... Read More