BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.
குற்றம்

கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.

பெண் மீது கொலை வெறி தாக்குதல்... கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்... கண்ணீருடன் கணவர் பேட்டி...   வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் ... Read More

ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.
Uncategorized

ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு நடவடிக்கை விதிமுறை மீறலால் வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம்.

வேலூரில் 3 இடங்களில் எருதுவிடும் விழாக்கள் பாதியில் நிறுத்தம். வேலூர் மாவட்டம்; விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படாமல் எருதுவிடும் விழாக்கள் நடத்தப்பட்டதை அடுத்து ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ... Read More

மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!
வேலூர்

மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா..!

மேல்மாங்குப்பம் ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.  வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கே வி குப்பம் தாலுகா மேல்மாயில் அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருவிழாவை முன்னிட்டு ... Read More

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!
வேலூர்

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!

எருது விடும் விழாவிற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் கிராமத்தில் 50ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் தலைமையில் ... Read More

பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.
வேலூர்

பேரணாம்பட்டு புதிய ரோட்டரி சங்க பதவியேற்பு விழா.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் M.பிரபாத் குமார் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான  A.P .நந்தகுமார் தலைமை தாங்கினார். ... Read More

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.
வேலூர்

பேரணாம்பட்டில் ஓய்வு பெற்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கோவிந்தசாமிக்கு போலீஸ் சார்பில் வரவேற்பு.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஏப்ரல் 7 பேரணாம்பட்டு சின்னதாமல்செருவு ஊராட்சி பாரதியார் நகரை சேர்ந்தவர் T. கோவிந்தசாமி. இவர் இந்திய பாதுகாப்பு படை வீரராக 37 வருடம் பணியாற்றி விட்டு சில தினங்களுக்கு முன்பு ... Read More

இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளி; சிலுவைப்பாதை நிகழ்வு
ஆன்மிகம்

இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளி; சிலுவைப்பாதை நிகழ்வு

வேலூர் மாவட்டம் காட்பாடி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தின் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு..   தமிழகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்ளால் புனித வெள்ளி தினம் இன்று ... Read More

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர்

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விழாவில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் விழா குழுவினர் உறுதிமொழி ... Read More

வேலூர் மாவட்டத்தில் 104 மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 18,663 மாணவர்கள் எழுதுதினர்.
கல்வி

வேலூர் மாவட்டத்தில் 104 மையத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 18,663 மாணவர்கள் எழுதுதினர்.

வேலூர் மாவட்டம் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று வியாழக்கிழமை தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த மாதம் 20 முதல் 31-ந் தேதி ... Read More

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
அரசியல்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்களின் ஆலோசனையின் படி காட்பாடி மதி நகரில் தெற்கு பகுதியில்,   புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை காட்பாடி ... Read More