BREAKING NEWS

Tag: வேலூர் மாவட்டம்

பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.
வேலூர்

பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.

பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார்.   இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் ... Read More

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?
வேலூர்

பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?

வேலூர் மாவட்டம்: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி சோமு (எ) சோமசுந்தரம் பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் காலமாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் சாத்கர் ... Read More

வேலூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்புபிரிவு மற்றும் ஆன்மிக பிரிவு சார்பில் ஆர்பாட்டம்!
அரசியல்

வேலூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்புபிரிவு மற்றும் ஆன்மிக பிரிவு சார்பில் ஆர்பாட்டம்!

வேலூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்புபிரிவு மற்றும் ஆன்மிக பிரிவு சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அரசு தொடர்புபிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.   ... Read More

வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !
வேலூர்

வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !

வேலூர் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு கணியம்பாடி பஸ் நிறுத்தம், ஆரணி சாலை, புதூர் சாலை மற்றும் அமிர்தி சாலை உள்ளிட்ட பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர்.   மேலும் பல ... Read More

வேலூரில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!!
வேலூர்

வேலூரில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!!

வேலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன்,     மாவட்ட வருவாய் ... Read More

ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!
ராணிபேட்டை

ஆற்காடு அருகே அரசு பேரூந்தை சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.!

நீதிமன்ற உத்தரவுப்படி 19.8153 7 லட்சம் செலுத்த தாமதமானால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பேரூந்தை ஆற்காடு அருகே சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே அரசு பேருந்தில் விபத்துக்குள்ளாகி ... Read More

“சீருடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!!
வேலூர்

“சீருடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!!

வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி  துவங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் வடக்கு மண்டல காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற்றது.   இதனை வேலூர்சரக ... Read More

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி காவல் துறை அலட்சியத்தால் மணவுலச்சலாண பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவிப்பு!
வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி காவல் துறை அலட்சியத்தால் மணவுலச்சலாண பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவிப்பு!

வேலூர் மாவட்டம், வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி (வயது-49). இவரது மகன் ... Read More

பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர்

பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி ஓட்டுனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.   வேலூர் மாவட்டம் பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண்பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ... Read More

5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில் முதன்மை தொழிலாக மாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் பேச்சு.
கல்வி

5 ஆண்டுகளில் வழக்கறிஞர் தொழில் முதன்மை தொழிலாக மாறும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் காட்பாடியில் பேச்சு.

வேலூர் மாவட்டம்: காட்பாடி சன்பீம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ ஐ.சி.எஸ்.இ. பள்ளிகளின் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளிகளின் தலைவர் ஹரிகோபாலன் தலைமை தாங்கினார் தாளாளர் தங்கபிரகாஷ், முன்னிலை வகித்தார் பள்ளி துணைத்தலைவர் ஜோன் ஆர்த்தி ... Read More