Tag: வேலூர் மாவட்டம்
பேரணாம்பட்டு பாஜக ஓபிசி அணி சார்பில் குடியரசு தின விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஜனவரி 26 பேரணாம்பட்டி நகர பா.ஜ.க ஓ .பி .சி அணி சார்பில் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஜனவரி 26 பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர். ஜெ. சித்ரா ஜனார்த்தனன். தலைமை ... Read More
பேர்ணாம்பட்டு நகராட்சியில் குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு நகராட்சியில் 74 வது குடியரசு தின விழா மதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் வி பிரேமா வெற்றிவேல், தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி ... Read More
பேரணாம்பட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு பாரதீய ஜனதா கட்சியின் ஓ பி சி அணியின் ... Read More
தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம். 108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் ... Read More
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
அணைக்கட்டு, வேலங்காடு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக எருது விடும் போட்டி துவங்கி நடைபெற்றதால் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது விழா ... Read More
பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீரிப்பாய்ந்தனர். பாக்கம் பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எத்திராஜ நினைவாக காளை ... Read More
குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்மேல் தேக்க தொட்டியில் நடந்த இழிவான செயலை கண்டித்து அச்செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி,.. விடுதலை ... Read More
அணைக்கட்டு அடுத்த ஊசூரில் பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வினோதமாக பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்.
அணைக்கட்டு அடுத்த ஊசூரில் விநோதமான பொங்கல் கொண்டாட்டம். பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வழிப்பாடு பசுவை மட்டுமே வைத்து பொங்கள் கொண்டாடிய கிராம மக்கள். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் ... Read More
ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..
மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயில் மகரஜோதி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் வயதுமூப்பு காரணமாக சபரிமலை செல்ல முடியாமல் மிகுந்த ... Read More
