Tag: வேலூர் மாவட்டம்
பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு ஊர்வலம்! பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம், புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து சிறப்பு தீர்மானம், அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி பொருத்த வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை.. அணைக்கட்டு, பள்ளிகொண்டா பேரூராட்சியில் புகையில்லா போகி பண்டிகை ... Read More
ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு கிராமத்தில் விவேகானந்தர் 160 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். தமிழை வளர்த்தது பாஜக மாநில துணைச் செயலாளர் ஆவேச பேச்சு.
அணைக்கட்டு, விவேகானந்தர் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கியும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் கொண்டாடினர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தென்புதுப்பட்டு பகுதியில் அணைக்கட்டு ... Read More
33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – வாகன அணிவகுப்பு சுங்கச்சாவடி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா தேசிய நெடுஞ்சாலைத்துறை 11ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில்,.. ... Read More
அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் ... Read More
பேர்ணாம்பட்டு ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் . ஊராட்சி மன்ற தலைவரின் நத்தனப் போக்கு
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ஏரி குத்தி ஊராட்சி சாக்கடை கழிவு நீர்களை சுத்தம் செய்யாததால் ஏறி குத்தி மேடு ஹபீப் நகரில் பெரும்பாலான தெருக்களின் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ... Read More
அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் விலையை விட 5 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது. மது பிரியர்கள் வேதனை.
வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா அரசு டாஸ்மாக் மதுபான கடை பறீராமாபுரம் ரோட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக விலை குறைவான சரக்குகள் மாணிட்டர், ஓல்டு சிப், ஓல்டு மாஸ்டர், டைமண்ட், ஓல்டு மேன் ஆர்மி, ... Read More
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்கவாசல் திறப்பு விழா: 2 ஆண்டுகள் கழித்து கட்டுபாடுகளின்றி பக்தர்களுக்கு அனுமதி.
1000 கணக்கான பக்தர்கள் கோவிந்த முழக்கத்துடன் ரங்கநாதரை வழிபட்டு சென்றனர். வண்ண வண்ண மலர்கள் கொண்டு திருக்கோயில் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக ... Read More
பள்ளிகொண்டா அருகே ஒரு டன் குட்கா போதை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது.
குட்கா கடத்தல் ஈடுபட்ட இருவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனி பிரிவு சிறப்பு ... Read More
பேரணாம்பட்டு பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுக்கா பாலூரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு ... Read More
உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் ... Read More
