Tag: அகரராஜாபாளையம் கிராமத்தில் மலைப்பாம்பு
வேலூர்
வேலூர், அகரராஜாபாளையம் கிராம குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த பொதுமக்கள். மலைபாம்பு மீட்டு செல்ல வராத வனத்துறை அதிகாரிகள். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரராஜாபாளையம் கிராமத்தில் இரவு 8 மணியளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் ... Read More