BREAKING NEWS

Tag: அகில இந்திய காங்கிரஸ் கட்சி

வருகின்ற 12ம்தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வந்தால் அன்றைய தினம் தேர்வு கிடையாது என்று மயிலாடுதுறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
அரசியல்

வருகின்ற 12ம்தேதி பிறை தென்பட்டு ரமலான் பண்டிகை வந்தால் அன்றைய தினம் தேர்வு கிடையாது என்று மயிலாடுதுறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ... Read More

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.
ஈரோடு

பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.

கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ... Read More

கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காத மோடி அரசை கண்டித்து - காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி ... Read More

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,
அரசியல்

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்,

கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் முனைவர் சீனிவாசன் அவர்களின் ... Read More

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வருவதை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற கொண்டாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். ... Read More

வேலூரில் ராகுல் காந்தி எம்பி பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
அரசியல்

வேலூரில் ராகுல் காந்தி எம்பி பதவி ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ... Read More

தேனி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.
அரசியல்

தேனி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயன்ற 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பை கண்டித்து தேனியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ... Read More

காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்.
அரசியல்

காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக கொடைரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்.

ராகுல்காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்து ,பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக காலை 10.00மணிக்கு கொடைரோடு ரயில் நிலையத்தில் திண்டுக்கல் ... Read More

ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அரசியல்

ராஜபாளையத்தில் ரயில் மறியலில் ஈடுபட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் ரயில் மறியல். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவருக்கு ... Read More

திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.
அரசியல்

திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி. திருநாவுக்கரசர் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது.

ராகுல் காந்தி எம்.பி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் திருச்சி ஜங்ஷனில் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ... Read More