BREAKING NEWS

Tag: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .
தேனி

போடிநாயக்கனூர் வஞ்சி ஓடையில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு .

தேனி மாவட்டம்: போடி அருகே உள்ளது கொண்டால் குண்டாலம்மன் ஈஸ்வரி கோயில் அருகே உள்ள முதல் பாலத்தில் வஞ்சி ஓடை ஆற்றுப்பகுதியில் நாய் ஒன்று செருப்பை தூக்கிக்கொண்டு அப்பகுதிக்குள் சுற்றி திரிந்துள்ளது.   பின் ... Read More

அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.
சேலம்

அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை.

எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியில் அடையாலம் தெரியாத ஆண் சடலம் மீட்பு பூலாம்பட்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி செல்லிஅம்மன் கோவில் பின்புறம் உள்ள ஏரியில் ... Read More

விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்;பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேனி

விலாசம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்;பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் உடல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் இன்று காலை 7 மணி அளவில் புது காலனி வழியாக பரமசிவன் கோவில் செல்லும் மண் பாதையில் உள்ள சாய்பாபா கோவிலின், தெற்கு புறம் செல்லும் கழிவுநீர் ஓடையின் அருகில் ... Read More