BREAKING NEWS

Tag: அணைக்கட்டு

குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”
வேலூர்

குழந்தை பிணத்தை 10 கிலோமீட்டர் கையில் சுமந்து சென்ற பெற்றோர்!!”

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி பிரியா இவர்களது 1 1/2 வயது மகள் தனுஷ்கா. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் ... Read More

அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.
வேலூர்

அணைக்கட்டு பீச்சமந்தை மலைப்பகுயில் 1200 லிட்டர் கள்ளசாராய ஊரல் அழிப்பு வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி.

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக காவல் துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,     வேலூர் மாவட்ட ... Read More

00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
வேலூர்

00 நாள் வேலை உறுதி திட்டத்தை சரிசமமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம்; வருகின்ற ஜூன் மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள 79395 கிராமங்களை உள்ளடக்கிய 12,525 ஊராட்சி மன்றங்கள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 37 மாவட்ட ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும்,   100 ... Read More

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம்.  108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.
ஆன்மிகம்

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம். 108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.

  அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.     வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் ... Read More

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா  ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
வேலூர்

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

அணைக்கட்டு, வேலங்காடு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக எருது விடும் போட்டி துவங்கி நடைபெற்றதால் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது விழா ... Read More

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.
வேலூர்

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீரிப்பாய்ந்தனர். பாக்கம் பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எத்திராஜ நினைவாக காளை ... Read More

அணைக்கட்டு அடுத்த ஊசூரில் பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வினோதமாக பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்.
வேலூர்

அணைக்கட்டு அடுத்த ஊசூரில் பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வினோதமாக பொங்கல் கொண்டாடிய கிராம மக்கள்.

அணைக்கட்டு அடுத்த ஊசூரில் விநோதமான பொங்கல் கொண்டாட்டம். பசுக்களை சிறப்பு அழைப்பாளராக வைத்து வழிப்பாடு பசுவை மட்டுமே வைத்து பொங்கள் கொண்டாடிய கிராம மக்கள்.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் ... Read More

பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.
வேலூர்

பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி - சேலை விநியோகம் செய்யும் பணியை நகர செயலாளர், பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.   ... Read More

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம்.  பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில்  கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
ஆன்மிகம்

அணைக்கட்டு சிவன் ஆலயங்களில் ஆருத்திரா தரிசனம். பாக்கம் கைலாசநாதர் மற்றும் விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் திருக்கோயிலில் கடும் பனிப்பொழிவிலும் 1000 கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சுற்றுவட்டப் பகுதியிலுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் வரும் பௌர்ணமியையோட்டி சிறப்பு ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கியமாக நடைபெற்று வருகிறது.   வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த விரிஞ்சிபுரம் ... Read More