Tag: அதிமுக
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்
பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் உயர்நிலை பள்ளியில் வீணாகும் குடிநீர்: தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோவிந்தன் நடவடிக்கை எடுப்பாரா? பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் எப்போதெல்லாம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ... Read More
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ் கே தேவர் தலைமையில் தமிழக அரசின் ... Read More
சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வேலூரில் திடீர் பரபரப்பு !
வேலூரில் சசிகலாவை வரவேற்று அதிமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொருத்தது போதும் தாயே ஆணையிடுங்கள். பிளவு பட்டு பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைக்க தலைமை அலுவலகத்திற்கு ... Read More
காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது…தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!
தமிழகத்தில் காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்திருப்பது கவலை அளிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மொத்தம் ... Read More
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினார்.
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அன்னதானம் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து ... Read More
காட்பாடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காந்திநகர், காட்பாடி தெற்குப் பகுதி அதிமுக சார்பில் குடிநீர், மோர், தர்பூசணி, இளநீர், குளிர் பானங்கள் மற்றும் பழங்கள் ஆகியவையடங்கிய தண்ணீர் பந்தல் திறப்பு விழா காட்பாடி தெற்கு ... Read More
சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!
காட்பாடியில் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக 111 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களை காக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக ... Read More
பேருந்து நிலையத்தில் காவல் கண்காணிப்பு சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப் பலகை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்காக அண்ணா திமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை காவல் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரை நகராட்சி அதிகாரிகளும் ... Read More
பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More
தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More