BREAKING NEWS

Tag: அதிமுக

சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!
Uncategorized

சேவூரில் அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு : எஸ்.ஆர்.கே.அப்பு பங்கேற்பு!

காட்பாடியில் கத்திரி வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக 111 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களை காக்க உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஏதுவாக அதிமுக ... Read More

பேருந்து நிலையத்தில் காவல் கண்காணிப்பு சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப் பலகை
அரியலூர்

பேருந்து நிலையத்தில் காவல் கண்காணிப்பு சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பரப் பலகை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்காக அண்ணா திமுக சார்பில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை காவல் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனரை நகராட்சி அதிகாரிகளும் ... Read More

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..
அரசியல்

பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன்..

முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் பாஜவில் மாநில தலைவர் பதவி கொடுத்தால் கட்சியில் சேரவும் தயார் என வெளிவந்த பத்திரிக்கை செய்திக்கு முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் கண்டனம்.. அதிமுகவின் மேற்கு மண்டலத்தில் ... Read More

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது  ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.
நீலகிரி

தமிழகத்தில் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19 -ம் தேதி நடைபெற்றது ஒரு மாதத்துக்கு மேலாக சட்டமன்ற அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால்.

  நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் அலுவலகத்துக்கு முன்பாக தரையில் அமர்ந்து பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது
கருர்

கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது

கரூர் அருகே தலவாபாளையம் தனியார் கல்லூரியில் கரூர் பாராளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது கரூர் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி பார்வையிட்டார், அவர் பேட்டி அளக்கையில் இந்தியா கூட்டணி ... Read More

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
வேலூர்

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேலூர் மாவட்ட அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட ... Read More

மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கருர்

மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களை காத்திடவும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் ... Read More

காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு
சென்னை

காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு மூட்டையில் இருந்த பழங்களை எடுக்க மல்லுக்கட்டி சண்டையிட்ட பெண்களால் பரபரப்பு

மதுரவாயல் காரம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றது. இதனை 150 ஆவது வட்டம் சார்பில் மகேஷ் ஏற்பாடு செய்திருந்த நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்க ... Read More

தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!
வேலூர்

தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை ... Read More

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு
அரசியல்

பாமக மாவட்ட தலைவர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட 100 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

    மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மயிலாடுதுறையில் தேர்தல் அன்று மகாதானத்தெரு டிபிடிஆர் தேசிய மேல்நிலைப்பள்ளியில் வாக்குசாவடி 143, 144 இல் வாக்காளர் பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மகாதானத் தெரு, பட்டமங்கலத்தெரு ... Read More