BREAKING NEWS

Tag: அந்தியூர்

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது
ஈரோடு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று சிறப்பு மிகுந்த நூற்றாண்டு பள்ளியாகும்(1921--2021) இந்த பள்ளியில் வருகிற 11 10 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கருத்து கேட்பு மற்றும் ஆயத்த ... Read More

அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
குற்றம்

அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas ... Read More

அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.
ஈரோடு

அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்களம் செல்லியங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் விவசாயி இவர் தனது தோட்டத்தில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை திடிரென இப்பகுதியில் இடி ... Read More

அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு

அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி வயது 27 இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நாளை மறுதினம் இவருக்கு திருமணம் நடைபெற ... Read More

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.
ஈரோடு

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.

பங்களாதேஷ் நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் சுமார் 5 ஆண்டுகளாக மறைந்திருந்து மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்தபோது சிக்கியது எப்படி.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர், பழைய மேட்டூர், சின்னத்தம்பி ... Read More

அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.
அரசியல்

அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமியின் பரிந்துரை ... Read More

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.
குற்றம்

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.

ஈரோடு மாவட்டம்: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   ... Read More

அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.
ஈரோடு

அந்தியூரில் காணாமல் போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து தர கோரி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் காளிதாஸ் காலனியைச் சேர்ந்தவர் செந்தில் சியாமளா தம்பதியர் மகன் ஜெகத்ரட்சகன் வயது 14 இவர் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.   ... Read More

அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.
ஈரோடு

அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் சிறுத்தை பிடிக்க வனத்துறை மூலம் கூண்டு வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் கடந்த 15 நாட்களில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வளர்த்து வந்த நான்கு நாய்களை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை கவ்வி இழுத்து ... Read More

ஈரோடு

அந்தியூர் அருகே கோவிலூர் புதுக்காடு பகுதியில் விவசாயிகளின் தோட்டத்தில் புகுந்து 4 நாய்களை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள நிலையில்,..     ... Read More