BREAKING NEWS

Tag: அந்தியூர் பேரூராட்சி

அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அரசியல்

அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் என்று கழக செயற்குழு பொதுக்குழுவின் முடிவின்படி அதிரடி தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.   இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு ... Read More

தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.
ஈரோடு

தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கழிவு நீர் கால்வாயில் இருந்த கல்லை அகற்றிய அதிமுக பெண் கவுன்சிலர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அதிமுக-வை சேர்ந்த சரஸ்வதி விஸ்வநாதன், இந்நிலையில் இவரது வார்டுக்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் சாக்கடை அடைத்திருப்பதாகவும்,   அதனை சரி செய்ய ... Read More