Tag: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சாலியமங்களம், ... Read More
ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பாக ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ... Read More
சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
சாலியமங்களத்தில் புதிய டைல்ஸ் தொழிற்சாலை திறப்பு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சாலியமங்களத்தில் அரவிந்த் செராமிக்ஸ் எனும் டைல்ஸ் தயாரிப்பு புதிய தொழிற்சாலை ... Read More
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அரசின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய அரசு அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல். ... Read More
அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழா..
முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் பொய்யாமொழி அவர்களின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெற்கு ... Read More
துவாக்குடியில் எல்கை பந்தயம்- சீறிபாய்ந்த மாடுகள் மற்றும் குதிரைகள்.
திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் எல்கைபந்தயம் போட்டி நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ... Read More
காவிரி இலக்கியத் திருவிழா: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி குத்து விளக்கேற்றி வைத்து விழா பேருரையாற்றினார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சரசுவதி மகால் மற்றும் சங்கீத மகால் அரங்கத்தில் நடைப்பெற்ற காவிரி இலக்கியத் திருவிழா நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து உரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ... Read More
திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த ... Read More
இனம்மான பேராசிரியரின் நினைவு நாள் அனுசரிப்பு..
திருச்சி தெற்கு மாவட்டத்தில், இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில், மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தலைமையில் இனமான ... Read More
சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.
கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பெய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ... Read More