BREAKING NEWS

Tag: அமைச்சர் கீதா ஜீவன்

பாஜக நோட்டாவை விட எவ்வளவு கூட வாங்குகிறார்கள், எவ்வளவு குறைவாக வாங்குகிறார்கள் என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம் -.திமுகவிற்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை – அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
அரசியல்

பாஜக நோட்டாவை விட எவ்வளவு கூட வாங்குகிறார்கள், எவ்வளவு குறைவாக வாங்குகிறார்கள் என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம் -.திமுகவிற்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை – அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகே திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை வகித்தார்.   ... Read More

கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் ... Read More

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
தூத்துக்குடி

தூத்துக்குடி வள்ளநாட்டில் துளசி சட்டக் கல்லூரி எனும் தனியார் மகளிர் சட்டக்கல்லூரியை திறந்து வைத்தார் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

   தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாளர்கள் அளித்த நேர்காணலில்தூத்துக்குடி வந்திருந்த சட்டமன்றம் நீதித்துறை அமைச்சர் ரகுபதி ... Read More

இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.
தூத்துக்குடி

இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாக தமிழ் உள்ளது என கோவில்பட்டி அருகே கனிமொழி எம்பி பேச்சு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வைப்பாற்று ஆற்றுப் படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு 25 இலட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியில் ... Read More

கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.
தூத்துக்குடி

கோவில்பட்டி இலுப்பையூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த எம்.பி கனிமொழி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பை யூரணியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திமுக துணைப் பொதுச் ... Read More

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மகளிர் நடத்தும் பாரம்பரிய ஒலைப்புட்டு உணவகத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மகளிர் நடத்தும் பாரம்பரிய ஒலைப்புட்டு உணவகத்தை தூத்துக்குடி எம்பி கனிமொழி திறந்து வைத்தார்.

  தூத்துக்குடி மாவட்டம், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு கடந்த ஆண்டு முதல் புதிய திட்டங்களுக்கு குறிப்பாக மக்களின் ... Read More

அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் திறந்து வைத்தார்
தூத்துக்குடி

அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் திறந்து வைத்தார்

ஒரு கோடியே 20 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்,     அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்களுக்கு ... Read More

‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!
தூத்துக்குடி

‘நம்ம தூத்துக்குடி’ செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!

தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் 'நம்ம தூத்துக்குடி' என்ற செல்ஃபி பாயிண்ட்-ஐ கனிமொழி எம்.பி., திறந்து வைத்து, செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்!   தூத்துக்குடியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி., ... Read More

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி. எம்.எஸ்.நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், ... Read More

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி ஏற்கும் அமைச்சர் கீதா ஜீவன் புதிய நிர்வாகிகளுடன் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி ஏற்கும் அமைச்சர் கீதா ஜீவன் புதிய நிர்வாகிகளுடன் கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

  கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக பதவி ஏற்க்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், புதிய நிர்வாகிகளுடன் பாராளுமன்ற ... Read More