Tag: அமைச்சர் துரைமுருகன்
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மூத்த மந்திரி துரைமுருகனுக்கு பிடிவாரண்டை பிறப்பித்த சென்னை சிறப்பு நீதிமன்றம்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர்ப்பாசனத்துறை மந்திரியுமான துரைமுருகன் மீது புகார் இருக்கிறது. இந்நிலையில், துரைமுருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு ... Read More
கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்டுகொள்ளாத காவல்துறை& வருவாய் துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More
பாஜக அண்ணாமலை செய்தது அரசியல் ஸ்டண்ட் – காவிரி குண்டாறு திட்டத்தை செயல்படுத்திகொண்டு தான் இருக்கிறோம் அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழக நீர் வளத்துறை ... Read More
திருச்சிக்கு வந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு.
திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திருச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த ... Read More
துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக ... Read More
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், மக்கள் ... Read More