BREAKING NEWS

Tag: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும்  அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.
ராணிபேட்டை

காசநோய் ஒழிப்பு திட்டம் பரிசோதனை ஆய்வு கூடம் திறப்பு விழா.! அமைச்சர் ஆர் காந்தி மற்றும் அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்; கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய காசநோய் ஒழிப்புத் ... Read More

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி வருவதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-  அமைச்சர்கள் கே.என்.நேரு,  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,   மா.சுப்பிரமணியன் ஆய்வு.
அரசியல்

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி வருவதை அடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் ஆய்வு.

திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகின்ற 29/12/22 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வருகை தர உள்ளார்.     திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் ... Read More

மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து  விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..
செங்கல்பட்டு

மின்தூக்கி பழுதடைந்த காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்றைய முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ... Read More

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
திண்டுக்கல்

ரூ.1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு, அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு 2 கட்டடம், கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ... Read More

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.
திண்டுக்கல்

வேடசந்தூரில் முலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அர.சக்கரபாணி – பங்கேற்பு.

  தமிழ்நாடு மூலிகை தாவரவியல்துறை மற்றும் அஸ்வகந்தா மூலிகை சாகுபடி மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமையில் நடைபெற்றது.   இக்கருத்தரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை ... Read More

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த  பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  திரு.துரைமுருகன் அவர்கள்,    மக்கள் ... Read More