BREAKING NEWS

Tag: அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சரிவர கட்டிடம் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருட காலமாக இந்த பள்ளி அங்கு பக்கத்தில் உள்ள பெருமாள் ... Read More

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!
திருநெல்வேலி

அம்பையில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா..!

வேதாத்திரி மகரிஷி 113 ஆவது ஜெயந்தி விழா திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து வேதாத்திரி மகரிஷி 113 வது ஜெயந்தி விழா மற்றும் உலக அமைதி தின ... Read More

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
அரசியல்

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சார்பாக மாலை 5.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திரையரங்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிருத்தம் அருகில் ... Read More

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்டம் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் இளையராஜா எலும்பு முறிவு மருத்துமனை வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் TGT சார்பில் மரக் கன்றுகள் நடப்பட்டன. ... Read More

அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆனைமலை கல்வி மற்றும் பொதுநல அறக்கட்டளை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அறக்கட்டளை நிர்வாக தலைவர் வி ஆர் பார்கவி தலைமை ஆற்றினார் ... Read More

ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்

ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நினைத்த காரியத்தை முடிக்கும் விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. திருவிழா 30 ... Read More

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.
அரசியல்

கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் கும்பாபிஷே நடத்துவதற்காக ஏழு கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது கட்டிட வேலைகள் எதுவுமே நடைபெறவில்லை என பொதுமக்கள் குமுறல்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்ம தேச கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் பிரஹந்நாயகி திருக்கோவில் உள்ளது இக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 18 ஆண்டுகள் முடிந்து உள்ளது கோவிலில் ... Read More

கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் தற்காலிகப் போக்குவரத்து மாற்ற அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நகரில் கிருஷ்ணன் கோவில் அருகிலும், தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி அருகிலும், நதியுன்னி கால்வாயின் குறுக்கே உள்ள சிறுபாலங்கள் அகலப்படுத்தி புதியதாக பாலம் கட்டும் பணிக்காக வியாழக்கிழமை முதல் நெடுஞ்சாலைத்துறை மூலம் ... Read More

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் இடி தாக்கி விவசாயி பலி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சோலைபுரம் அருகில் உள்ள தோனித்துறையைச் சேர்ந்தசீவலமுத்து மகன் சின்ன ராஜா (36)விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி தங்கமாரி என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ... Read More

அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
திருநெல்வேலி

அம்பையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்,மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள காலி பண இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் ... Read More