Tag: அம்பாசமுத்திரம் காவல் நிலையம்
குற்றம்
இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்; அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.
அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு ... Read More