BREAKING NEWS

Tag: அம்பாசமுத்திரம்

பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!
திருநெல்வேலி

பொதிகை அறக்கட்டளையின் 26வது ஆண்டு தொடக்கவிழா..!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அன்னை லோகாம்பாள் தவமையத்தின் 26வது ஆண்டு தொடக்கவிழா பொதிகை அறக்கட்டளையின் செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.   தலைவர் டாக்டர் அருள்நிதி G.S.R.பூமிபாலகன் தொலைபேசி மூலம் ... Read More

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.
குற்றம்

இரவில் பைக் மற்றும் கார்களை தீயிட்டு கொளுத்தும் மர்ம நபர்கள்;  அம்பை அருகே ஆட்டோ தீயிட்டு கொளுத்தி எரிப்பு.

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் மகன் கண்ணன்(40) இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார் இவருக்கு சொந்தமான லோடு ஆட்டோ (குட்டி யானை) சில தினங்களுக்கு முன்பு இரவு ... Read More

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகராட்சி, இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 200000/- மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 1வது வார்டு அய்யனார்குளம் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவருடைய நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பில் ஆன குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் தலைமை ஏற்று ... Read More

காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!
ஆன்மிகம்

காசிபநாத சுவாமி திருக்கோவில் தைப்பூச விழா.!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசி பநாதசுவாமி திருக்கோவில் தைப்பூச விழா இன்று நடைபெற்றது.     அம்பாசமுத்திரம் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் கோவிலில் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ... Read More

108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.
ஆன்மிகம்

108 பால்குடம் 108 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூச்சட்டி எடுக்கப்பட்டு பிரம்மதேசம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் என்ற கிராமத்தில் கடனாநதி கரையோரம் உள்ள பிரசித்தி பெற்ற நாலாயிரத்து அம்மன் திருக்கோவில் உள்ளது.     கோவிலில் நடந்த செவ்வாய் கிழமை அன்று கால்நாட்டப்பட்டு ... Read More

வேகானந்தர் 160வது பிறந்தநாள் விழா
திருநெல்வேலி

வேகானந்தர் 160வது பிறந்தநாள் விழா

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல் நிலை பள்ளி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் திரு உருவச்சிலைக்கு அம்பாசமுத்திரம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.     இதில் விசுவ ... Read More

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.
குற்றம்

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.

அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் ... Read More

அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் இனைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி.
திருநெல்வேலி

அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் இனைந்து புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவிலில் இருந்து பாரத ஸ்டேட் வங்கி வரை புகையில்லா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அம்பை நகராட்சி தூய்மை இந்திய திட்ட பணியாளார்கள் மற்றும் மணிமுத்தாறு 12ஆம் அணி பட்டாலியன் ... Read More

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகராட்சி 16 வது வார்டு பகுதியில் உள்ள அமுதம் 1 கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் இன்று நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரத்தில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று துவங்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ... Read More

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு  அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.
அரசியல்

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசு அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா வழங்கினார்.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி அதிமுக நகரச் ... Read More