Tag: அரசியல்
தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்
தென்காசியில் தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :திரளான மக்கள் பங்கேற்பு! பாளையங்கோட்டை மறைமாவட்டம் எஸ்.சி /எஸ்டி பணிக்குழு தென் மண்டல தலித் கிறிஸ்தவர் ... Read More
அரசு மதுபான கூடங்களில் அதிகாலை முதல் மீண்டும் களைகட்ட தொடங்கிய மது பாட்டில் விற்பனை!
கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வரும் திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினர்! திருப்பூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட அரசு டாஸ்மார்க் மதுபான கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கூடங்களில் அதிகாலை ... Read More
வேலூர் ஊரிசு கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு : மாநில அளவில் பெருந்திரள் உறுதி மொழி ஏற்பு!
சென்னை, நந்தனம், அரசு கலைக் கல்லூரியில் (11.08.2025) திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் ... Read More
சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்த பயணியர் நிழற்கூடம் இரண்டாவது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
ஓட்டு நமது அடிப்படை உரிமை அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது – குருந்தன் கோட்டில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு
இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் ... Read More
நான் சொல்வது தான் நடக்கும். மகளிர் மாநாடு-அடித்து சொல்கிறார் ராமதாஸ்!
2026 சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன். யார் எதை சொன்னாலும் காது கொடுத்து கேட்க வேண்டாம். நான் சொல்வதுதான் நடக்கும். -பூம்புகார் பாமக மகளிர் மாநாட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு. நிறைவேற்றப்பட்ட ... Read More
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை விமர்சிப்பது நியாயமற்ற செயல்: விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம்
விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஓபிஎஸ் கண்டனம இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; “உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் ... Read More
வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர் மாநகராட்சி 31வது வார்டு தெரு அவலேசார் தர்கா ரோடு பகுதியில் சாலை பல்லாங்குழி சாலைபோல் உருமாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துன்பத்தை தினமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ... Read More
அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தவசு திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வரவேற்று காந்திநகர், கக்கன் நகர் சமுதாய பொதுமக்கள் சார்பில் வரவேற்பு விளம்பரப்பதாகைகளை தெற்கு ரத வீதி அருகே வைத்திருந்தனர். ... Read More