Tag: அரசியல்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் தமிழக முதல்வர் கைவிட வேண்டும்
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது அப்பட்டமான அரசியல் எனவும் இதனை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் உட்பட பிற மாநிலங்கள் முதல்வர்கள் நிதி ஆய்வுக்கு கூட்டத்தில் பங்கேற்று ஆரோக்கியமான விவாதங்கள் ... Read More
பால் பதப்படுத்தும் திறன் கொண்ட நவீன பால் பண்ணையை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை பால்வளத்துறை சார்பில் தோரணக்கல்பட்டில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ 264.27 லட்சம் மதிப்பில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் பதப்படுத்தும் ... Read More
மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூவை.விஸ்வநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ... Read More
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம்
மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 வது மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் 38 ... Read More
தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவித்துள்ளார்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில் தீர்மானத்தில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், அந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி 51 ... Read More
கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
கரூர் மாநகராட்சிபட்ட காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பயணியர் பேருந்து நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் திருமதி. சிவகாமசுந்தரி இன்று திறந்து வைத்தார் கிருஷ்ணாராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ... Read More
டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் நடவடிக்கை எடுக்கப்படும்
டிக்டோஜாக் அமைப்பினரின்நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. ... Read More
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தலைமையில் துவங்கியது. மாநகராட்சி கூட்டத்திற்கு மேயர் மற்றும் எதிர்ப்பு மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் கலந்து ... Read More
ஏஞ்சல் வரி விதிப்பு ரத்து
தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி முற்றிலுமாக நீக்கம் பங்குசந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் திரட்டும் மூலதனத்திற்கு விதிக்கப்படும் வரியே ஏஞ்சல் வரி - நிர்மலா சீதாராமன் Read More
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி பேட்டி
அரசியலில் முதல் வகுப்பில் விஜய் உள்ளார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெறட்டும் பின்னர் பார்க்கலாம் என தமிழக வெற்றிக் கழக நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் ... Read More







