BREAKING NEWS

Tag: அரசியல்

ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…
அரசியல்

ஓமலூரில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதி தீவிர வாக்கு சேகரிப்பு…

  இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு ஓமலூர் பகுதியில்,அவர் ... Read More

மனிதநேயத்திற்கான அமைதி கட்சி வேட்பாளர் தண்ணீர்பழ சின்னத்திற்கு வாக்குக்கேட்டு தண்ணீர் பழத்தை கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு கடும் வெயிலில் பிரச்சாரம்
அரசியல்

மனிதநேயத்திற்கான அமைதி கட்சி வேட்பாளர் தண்ணீர்பழ சின்னத்திற்கு வாக்குக்கேட்டு தண்ணீர் பழத்தை கைகளில் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு கடும் வெயிலில் பிரச்சாரம்

  தேனி பாராளுமன்ற தொகுதி தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான 19 தேதிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் திமுக அதிமுக அமமுக நாம்தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர ... Read More

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சேலம்

ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

  ஆத்தூர் அருகே இராமநாயக்கன்பாளையம் காமராஜ்நகர் பகுதியில் நீண்ட காலமாக பட்டா வழங்காத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக ௯றி வீட்டின் சுவற்றில் வரையப்பட்ட அனைத்து கட்சி சின்னங்களையும் அழிக்கும் பணியிலும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ... Read More

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரசியல்

மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பன்னிரண்டாவது வார்டில் மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ... Read More

சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு
அரசியல்

சங்ககிரியில் போலீசார் கொடி அணிவகுப்பு

  நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடு பணியின் ஒரு பகுதியாக சங்ககிரி நகர் முழுவதும் துணை ராணுவத்தினரும், போலீசாரும் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிலையில் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் இருந்து கொடி அணி ... Read More

மஞ்சூரில் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அரசியல்

மஞ்சூரில் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் பொட்டி தட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு ... Read More

மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
அரசியல்

மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

  பாபநாசம் சட்டமன்ற தொகுதி அம்மாபேட்டை ஒன்றியத்தில் கத்திரி நத்தம் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை தமிழ் நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சாலியமங்களம், ... Read More

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்
அரசியல்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வளையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். வீதி ... Read More

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.
அரசியல்

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்தனர்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி ... Read More

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசியல்

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

  வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பாக ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ... Read More