Tag: அரசியல்
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதை குறிக்கும் வகையில் அதிமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் சென்றும் மாட்டு வண்டியை ஓட்டியும் நூதன முறையில் வாக்குச் சேகரிப்பு
வருகின்ற 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் மும்முறமாகவும் வெவ்வேறு விதமாகவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ... Read More
கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தமிழகத்திற்கு பிரதமர் மோடி செய்த திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு புகைப்பட ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்
. கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி, பெருமாள் பட்டி, பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் ... Read More
திருவேற்காட்டில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ஆவடி நாசர் எம்எல்ஏ தலைமையில் தேர்தல் பிரச்சாரம்.
திருவள்ளூர் நாடாளுமன்றம் தனி தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக கூட்டணி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திருவேற்காடு நகர திமுக சார்பில் நேற்று பிரச்சாரம் நடைபெற்றது. ... Read More
போடிநாயக்கனூரில் திமுகவுக்கு வாக்கு சேகரிப்பதற்காக பரப்புரையை மேற்கொண்ட திண்டுக்கல் ஐ. லியோனி
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி கோட்டூர் போடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக பரப்புரை பேச்சாளர் திண்டுக்கல் ஐ .லியோனி பரப்புரை மேற்கொண்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் ... Read More
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என மு.க.ஸ்டாலின்
மாநிலத்திற்கான சிறப்பு நிதி கொடுக்காததால் நாளை மறுநாள் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கட்சத்தீவு தொடர்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ... Read More
பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு பணிகள் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளனர்
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் விதத்தில் மக்களை பாதுகாக்கும் வண்ணம் தேர்தல் அதிகாரி 92 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை திருவள்ளூர் தொகுதி பாராளுமன்றத்திற்கு ... Read More
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை ஆதரித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரு தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் வடக்கு ... Read More
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியை சாராயக்கடை இல்லாத தொகுதியாக மாற்றுவேன் என்று பாமக வேட்பாளர் வாக்குறுதி
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் தீவிர ... Read More
கேரம் விளையாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் ... Read More
சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு…
பா.ஜ.க திருட்டு கட்சி, அங்கு திருடர்கள், ரௌடிகள் உள்ளிட்டோர்கள்தான் உள்ளனர்.சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவு திரட்டி நடிகர் போஸ் வெங்கட் பேச்சு... இந்தியா கூட்டணியின் சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை ... Read More
