Tag: அரசிராமணி
சேலம்
நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; விளைநிலத்தில் புகுந்த உபரிநீர்..!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.!
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருவதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரானது, மற்ற விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ... Read More
