Tag: அரசு உயர்நிலைப்பள்ளி
வேலூர்
பேரணாம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் உயர்நிலைப் பள்ளியில் வாரந்தோறும் வீணாகும் குடிநீர்: கண்டுகொள்ளாத பள்ளி தலைமை ஆசிரியர்!
வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு 3-வது வார்டு, எம்.ஜி.ஆர்.நகரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளிக்கு பேரணாம்பட்டு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. வாரந்தோறும் இப்பள்ளிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் டேங்க் நிரம்பி ... Read More
திருப்பூர்
கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More
