BREAKING NEWS

Tag: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்

கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்
தென்காசி

கொள்முதல் நிலையத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் உத்தரவின் பேரில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்களை கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் நிலையம் அமைத்திட உத்திரவிடப்பட்டது. ஆலங்குளம் பேரூராட்சி பகுதி ... Read More

பூதலூர் தாலுகா இந்தலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.
தஞ்சாவூர்

பூதலூர் தாலுகா இந்தலூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பூதலூர் தாலுகா இந்தலூர் நடுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்துள்ள மனுவில் தங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் ... Read More