Tag: அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு
ராணிபேட்டை
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் வட்டார கல்வி அலுவலர் கொடிசைத்து துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திமிரி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ... Read More
ராணிபேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு..!!
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி, அவர்கள் இன்று சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24 ஆண்டுக்கான அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து ... Read More