BREAKING NEWS

Tag: அரவக்குறிச்சி

கரூரில் நீதித்துறை ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருர்

கரூரில் நீதித்துறை ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, உரிமையியல் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் நடராஜன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரவக்குறிச்சி நீதிமன்றத்திற்கு இவர் பணி இடை மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். நடராஜனுக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருந்துள்ளது. ... Read More