BREAKING NEWS

Tag: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
அரியலூர்

ஜெயங்கொண்டம் பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட மகிமைபுரத்தில் உள்ள பிஎம் பப்ளிக் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாடர்ன் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் எம் ஆர் கே சுரேஷ் தலைமையில் சர்வதேச யோகா ... Read More

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான ... Read More

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது
அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பல மிகவும் பழமையான கோவில் செல்லியம்மன் விநாயகர் அய்யனார் ஆகிய ஆணையத்திற்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செல்லியம்மன் ... Read More

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளையூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்லியம்மன் அருள்மிகு அய்யனார் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான கங்கை ... Read More

ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.
அரியலூர்

ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.

ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி மருத்துவ கழிவுகளை கொட்டும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ... Read More

கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர்

கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சாலையோரங்களில் சுற்றி திரியும் பசு மாடுகளால் அடிக்கடி ... Read More