BREAKING NEWS

Tag: அரியலூர் மாவட்டம்

செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.
அரியலூர்

செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் 5 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில்.

அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தில் பேருந்து நிலையம் முன்பு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல், ஜெயங்கொண்டத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் அரசு பேருந்தை 23 பயணிகளுடன் ஓட்டுநர் பழனிவேல் என்பவர் ஓட்டி வந்தார். ... Read More

மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் வினாடி வினா போட்டி..
அரியலூர்

மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் வினாடி வினா போட்டி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்களிடையே நிதி சார் கல்வியறிவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கியால் ... Read More

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த காடுவெட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் கே பி என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் ... Read More

அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள்-அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியத்தில் ரூ.78.03 கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா ... Read More

புதிய சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அரியலூர்

புதிய சாலை அமைக்கும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் – 3 கோடியே 79 லட்சம் மதிப்பிலான சாலை  பணி  அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.   அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் நகர சாலையுடன் கிராம சாலைகளை இணைக்கும் வகையில் முதல்வரின் ... Read More

குட்டி செந்தில் பாலாஜியாக யார் இருப்பார் என்று பார்த்தால் இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் – அண்ணாமலை பேச்சு.
அரசியல்

குட்டி செந்தில் பாலாஜியாக யார் இருப்பார் என்று பார்த்தால் இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் – அண்ணாமலை பேச்சு.

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டத்தில் மத்திய பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஐந்து கட்சி மாறிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு ஆறாவது கட்சிக்கும் போவதற்கான ... Read More

மொபட் மீது பைக் மோதி சிறுமி பலி.
அரியலூர்

மொபட் மீது பைக் மோதி சிறுமி பலி.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சின்னநாகலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகள் சாந்தி(17).இவரது தாய் சித்ரா(40). இவர்கள் இருவரும் மொபட்டில் நேற்று மாலை பெரியநாகலூர் மேட்டு தெரு -கல்லங்குறிச்சி சாலையில் சென்று கொண்டிருந்தனர். ... Read More

ஆண்டிமடத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.
அரியலூர்

ஆண்டிமடத்தில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத்தலைவர் தேன்மொழி வைத்தி மற்றும் வட்டார வளர்ச்சி ... Read More

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்டம்- எம் எல் ஏ துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் வருமுன் காப்போம் திட்ட மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் வட்டார ... Read More

கோவில் கேட்டை உடைத்து உண்டியல் திருட்டு; காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைக்கப்பட்டு விசாரணை.
குற்றம்

கோவில் கேட்டை உடைத்து உண்டியல் திருட்டு; காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைக்கப்பட்டு விசாரணை.

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் கடந்த திங்கட்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது முடிந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தீமிதி திருவிழா என்பதால் சுற்று வட்டார கிராம ... Read More