Tag: அரியலூர் மாவட்டம்
ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.
தா.பழூர் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாற்றி மற்றொரு உறுப்பினருக்கு கொடுத்ததை கண்டித்து துணை தலைவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு ... Read More
அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையின் புதிய சுரங்கத்திற்கான கருத்து கேட்பு கூட்டம்-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம், பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள டால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்த்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ... Read More
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா புதிதாக பதவியேற்பு.
அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., (Tmt.J.Anne Mary Swarna, IAS.,) இன்று (22.05.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் ... Read More
பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்/
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட உள்ள நிலையில் வேறு இடத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட வேண்டும் என ... Read More
மெச்சத்தகுந்த பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.
கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் காவல்நிலைய சரகத்தில், கீழப்பழூவூர் ... Read More
அரியலூரில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை கொண்டாடப்பட்டது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் & வட்டம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் அவர்களின் தலைமையில் தொடர்ந்து மூன்று நாட்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் கூடிய ... Read More
ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.56.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையில் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் ... Read More
ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ... Read More
திருமானூர் அருகில் சோழப் பேரரசு செம்பியன் மாதேவி 1113 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டிராதித்தம் சோழப்பேரரசி செம்பியன்மாதேவி 1113 வது பிறந்தநாள் தினம் 33 வது ஆண்டு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் திருமானூர் சமூக ஆர்வலர்கள் கூட்மைப்பு சார்பாக கண்டிராதித்தம் கிராமத்தில் கண்டிராதித்தசோழனுடன் ... Read More
கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டுதல் மாவட்ட அளவிலான பயிற்சி.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்த.விஜயலட்சுமி அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வரின் நான் முதல்வன் சிறப்புத்திட்டத்தின் படி மாணவர்களுக்கான ... Read More