BREAKING NEWS

Tag: அரியலூர் மாவட்டம்

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..
அரியலூர்

மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிளை அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் ரவிச்சந்திரன் இத்திட்டத்தின்மகளிர்க்காண சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறி ... Read More

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.
ஆன்மிகம்

ஜெயங்கொண்டம் அருகே காளி ஆட்டத்துடன் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி கோலாகலம்.

ஜெயங்கொண்டம் அருகே தேவமங்கலம் கிராமத்தில் காளி ஆட்டத்துடன் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ... Read More

10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.
அரியலூர்

10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.

வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது.   அரியலூரில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்கள் தலைமையில் ... Read More

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு மீட்புத்துறையினர். அரியலூர் மாவட்டம் ... Read More

திருமானூர் ஒன்றித்தில் புதியபாரதம் எழுத்தரிவு திட்டத்தை சிறப்பாக நடத்திய அன்னிமங்கலம் கிராம ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு கேடயம் வழங்கி பாராட்டுவிழா.
அரியலூர்

திருமானூர் ஒன்றித்தில் புதியபாரதம் எழுத்தரிவு திட்டத்தை சிறப்பாக நடத்திய அன்னிமங்கலம் கிராம ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளிக்கு கேடயம் வழங்கி பாராட்டுவிழா.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது முதிர்ந்தோர் அவர்களுக்கான புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் திருமானூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 56 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைபெற்று ... Read More

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா
ஆன்மிகம்

திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய 292ஆம் தேர்பவனி பெறுவிழா

அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா  தலங்களிலில் ஒன்றான 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சுரூபம் மற்றும் ஜெபமாலை பூங்கா அமையபெற்றுள்ள.   திருக்கருக்காவூர் எனும் ... Read More

திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது பெற்ற மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.
அரியலூர்

திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது பெற்ற மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டு பள்ளி கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவளகத்தில் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் வட்டார ... Read More

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்கள் சேர்க்கை பேரணி விழா.
அரியலூர்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்கள் சேர்க்கை பேரணி விழா.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியம், இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் , மாணவர்கள் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ... Read More

அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு
அரியலூர்

அரியலூர் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியல் உடைப்பு

அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் பூசாரியாக இருப்பவர் சண்முகசுந்தரம் ஏப்ரல் 25 ந்தேதி அன்று மாலைபூஜை செய்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றவர். நேற்று காலை ஏப்ரல் 26 ந்தேதி ... Read More

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
அரியலூர்

அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஏப்ரல் 26 ந்தேதி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பொருளாளர் காமராஜ் தலைமையில் ... Read More