Tag: அரியலூர் மாவட்டம்
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் திருவிழா
கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைத்துள்ள கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஏகாந்தசேவை அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோவில். ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கபடும் இந்த திருக்கோவிலின் திருவிழா கடந்த ... Read More
செந்துறை வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஆர்.எஸ்.மாத்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு
அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ... Read More
கீழமாளிகை திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள கீழமாளிகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவையொட்டி கீழமாளிகை திரவுபதியம்மன் கோயில்கள் அருகே ... Read More
அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More
ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் அம்மன் வீதி உலா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை ... Read More
அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி திருத் தேரோட்டம்
அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட ... Read More
அரியலூர் முறையாக மருத்துவம் வழங்க தவறிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு.
அரியலூர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிதாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவர் மருத்துவமனையில் இல்லை அபஸ்கான்ட் எனக் கூறி அவருக்கு மருத்துவம் பார்க்க ... Read More
அரியலூர் பழமை வாய்ந்த மாரியம்மன் உள்ளிட்ட 11ஆலயங்களில் குடமுழுக்கு
அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மகா மாரியம்மன் முருகன் விநாயகர் கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. இவ்வாலயத்திற்கு 18ம் தேதி யாக சாலை அமைக்கபட்டு 4 கால ... Read More
அரியலூர் அருகே பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சிதலமடைந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஊர் ... Read More
சிதம்பரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் பொது தேர்தல் பார்வையாளர்போர் சிங் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ... Read More