Tag: அரியலூர் மாவட்டம்
அரியலூரில் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தில் செயல்ப ட்டு வரும் அன்னை தெரசா பிரைமரி நர்சரி பள்ளியின் டிராகன் ஷிடோ கராத்தே பயிற்சி 7 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது . ... Read More
அரியலூர் கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் அமைந்துள்ளது தென் திருப்பதி என அழைக்கப்படும் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். இக்கோவிலின் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வரும் 23ஆம் ... Read More
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி திறந்த வேனில் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு அரியலூர் மாவட்டம் இலையூர், வாரியங்காவல், இளமங்கலம், உடையார்பாளையம், மூர்த்தியான், துளாரங்குறிச்சி, சூசையர் பட்டினம், ஜெயங்கொண்டம், ஆயுதகளம், பூவாயிகுளம், குருவாலப்பர்கோவில், சின்ன வளையம், இளையபெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ... Read More
ஜெயங்கொண்டம் பகுதியில் அகல ரயில் பாதை திட்டம் உறுதி-பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி வாக்கு சேகரித்தார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேசிய கூட்டணியின் சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இதில் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது ஜெயங்கொண்டம் ... Read More
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச வார விழா தொடக்கம்
நீதிமன்றங்களில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை சமரச வார விழா கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச வார விழா தொடங்கப்பட்டது. ... Read More
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். ... Read More
கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோடை வெயிலுக்கு இதமானது புற்றுமண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கரைவெட்டி கிராமத்தில் புற்று மண் குளியல் வாழை இலை குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த வாணதிரையன்பட்டினம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ... Read More
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது
அரியலூர் மாவட்டம்உடையார்பாளையம் அருகில் நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த நாகல்குழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செங்கா முனீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாபெரும் ... Read More
அரியலூர் தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழு சார்பில் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ... Read More