Tag: அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.
இலவச பல் மருத்துவ முகாம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்கம், பிரபு பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு வாகை ஆண்டின் ... Read More
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா
ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நிறைவு விழா ஜெயங்கொண்டம் மார்ச் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் இலையூர் கிராமத்தில் துவக்க விழா ... Read More
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் ஸ்ரீ பால ... Read More
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி
உடையார்பாளையம் பேரூராட்சியில் ஒரு கோடியே 55 லட்சம் மதிப்பிட்டில் பல்வேறு பணிகளை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ கண்ணன் துவக்கி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில், பள்ளிகள் மேம்பாடு பணிகள் 2022-2023 & 2023-2024 ... Read More
சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து இயக்கப்படயுள்ளது.
சுற்று சூழல் மாசை குறைக்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் பேருந்து அறிமுகப்படுத்தும் திட்டத்தில் 500 பேருந்து வாங்க திட்டமிட்டு அதில் முதல் 100 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இவைகள் சென்னையில் 100 பேருந்து இயக்கப்படயுள்ளது.அரியலூரில் ... Read More
மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.39.05 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் ... Read More
அரியலூர் பிளாஸ்டிக் பொருட்கள் காலநிலை மற்றும் குறித்த விழிப்புணர்வு.
அரியலூர் மாவட்டத்தில் தேசிய பசுமை படை சார்பில் நெகிழிப் பொருட்கள் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து தேசிய பசுமை படை சார்பில் ஆறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டது. விழிப்புணர்வு வாகனத்தை அரியலூர் ... Read More
போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரிப்பை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அண்ணா திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி ... Read More
செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
செந்துறை அருகே திரௌபதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செந்துறை அருகே மணப்பத்தூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக ... Read More
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி திடீரென ஆய்வு. மேற்கொண்டார்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருந்துகள் வழங்க வேண்டிய சுமார் ஒரு கோடி ரூபாய் வழங்க கோரி இயக்குனரிடம் மருந்து வழங்கியவர்கள் மனு ஆய்வின்போது மருத்துவமனையில் உள்நோயாளிகளிடம் நோய்கள் குறித்தும் அதற்குண்டான சிகிச்சை முறையாக ... Read More