Tag: அரியலூர்
அரியலூர் வழக்கறிகர்ளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழங்க முன்பு வழக்கறிஞர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் சட்டங்களுக்கு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மத்திய அரசு பெயர் வைத்துள்ளது அதனை திரும்ப ... Read More
ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அருள்மிகு வீட்ளாயம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு அருள்மிகு வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான ... Read More
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாவீரன் ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ஆண்டு கபடி திருவிழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்அடுத்த பிலாக்குறிச்சி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் சங்க மாநில நிரந்தர தலைவருமான ஜெ குரு பிறந்தநாளை முன்னிட்டு 24 ம் ஆண்டு ... Read More
அரியலூர் மாவட்டத்தில் மருதூர் கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன இதில் கடந்த இரண்டு மாதமாக முறையாக குடிநீர் வழங்காதது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை எடுத்துக் ... Read More
குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த குவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து ... Read More
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பல மிகவும் பழமையான கோவில் செல்லியம்மன் விநாயகர் அய்யனார் ஆகிய ஆணையத்திற்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செல்லியம்மன் ... Read More
ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளையூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்லியம்மன் அருள்மிகு அய்யனார் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான கங்கை ... Read More
ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பாவாடைராயன் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கணபதி ஹோமம் ... Read More
ஆண்டிமடம் அருகே அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனியப்பா அய்யனார் காளியம்மன் திரௌபதி மாரியம்மன் பால விநாயகர் பாலமுருகன்கோவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி ... Read More
ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்.
ஜெயங்கொண்டம் பகுதியில் சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளையும் மீறி மருத்துவ கழிவுகளை கொட்டும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ... Read More