Tag: அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
திருப்பூர்
உடுமலை ஏரி பாளையம் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.!
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிப் பாளையத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. 10 ம் தேதி திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. ... Read More