BREAKING NEWS

Tag: ஆட்சித் தலைவர் மகாபாரதி

பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை

பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாத்தங்குடியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி திறந்து ... Read More

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-
மயிலாடுதுறை

மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட இடத்தில் குடிநீர் வசதி செய்து தரவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் குற்றச்சாட்டு , குடிநீர் இல்லாமல் நீங்கள் இருப்பீர்களா, செத்ததற்குப் பிறகு தான் வசதிகளை செய்து தருவீர்கள் என சரமாரியாக அதிகாரிகளை சாடிய மாவட்ட ஆட்சியர் :-

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குத்தாலம், கொள்ளிடம் மற்றும் ... Read More