BREAKING NEWS

Tag: ஆண்டிபட்டி

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
தேனி

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More

ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர வருமானம் உருவாக்கித் தருவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார் டிடிவி தினகரன் என அவரது மனைவி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்
அரசியல்

ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர வருமானம் உருவாக்கித் தருவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார் டிடிவி தினகரன் என அவரது மனைவி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம்

ஏழை எளிய மக்களுக்கு நிரந்தர வருமானம் உருவாக்கித் தருவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார் டிடிவி தினகரன் என அவரது மனைவி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ... Read More

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா ஆண்டிபட்டி மலைக் கிராமங்களில் பிரச்சாரம்.
அரசியல்

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா ஆண்டிபட்டி மலைக் கிராமங்களில் பிரச்சாரம்.

தேனி மக்களவை தொகுதியில் அமமுக சார்பாக போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது பரப்புரையை ஆண்டிபட்டி பகுதியில் முதல்கட்டமாக செய்துள்ள நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ... Read More

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.
குற்றம்

கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி ஆவணங்களை மாற்றி விற்பனை செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல் ஆண்டிபட்டியில் கைது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன்ராஜ்  இவர் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்கி மறுவிற்பனை செய்யும் புரோக்கர் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் இணையதளத்தில் கார் விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை மதன்ராஜ் பார்த்தார். இதையடுத்து ... Read More

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.
தேனி

தேனியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயில் மோதி பலி. ரயில்வே போலீசார் விசாரணை.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கன்னிச்சாமி மனைவி லட்சுமி (45). இவர் தேனி அண்ணா நகரில் உள்ள தனது உறவினர் இல்லத்திற்கு இன்று வந்தவர், மதுரை சாலையில் ... Read More

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று  வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.
ஆன்மிகம்

தேனி அருகே தை பூசத்தை முன்னிட்டு இன்று மாவூற்று வேலப்பர் கோவிலில் பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தை பூசம் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் நேத்தி கடன்கள் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.   தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், மாவூற்று ... Read More

பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.
தேனி

பெரியகுளம் தாமரைக்குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் 12 லட்சம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த தாமரைக் குளம் கண்மாய் மீன் பிடி குத்தகை ஏலம் நடைபெற்றது.   கடந்த ... Read More

வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு
தேனி

வீடில்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ... Read More

பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி மனு.
தேனி

பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி மனு.

கோவில்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி தரக் கோரி சார்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.   தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி முத்தாலம்மன் கோவில் ... Read More

பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.
Uncategorized

பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு கலைகளை கற்றுத்தரும் ஓவிய ஆசிரியர்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.     இங்கு பகுதி நேர ஓவிய ஆசிரியராக ... Read More