BREAKING NEWS

Tag: ஆண்டிபட்டி தாலுகா

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
தேனி

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்..

40ஆண்டுகளுக்கும் மேலாக பூங்காவில் வியாபாரம் செய்து வரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி 40-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகள் கடைகளை அடைத்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி ... Read More

தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.
தேனி

தேனி மகிளா நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் 2016 ஆம் ஆண்டு சுரேஷ்குமார் என்ற இளைஞர் ஏற்கனவே திருமணமான நிலையில் முதல் திருமணத்தை மறைத்து 17 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி அவரது தந்தையாகிய ... Read More

தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.
அரசியல்

தேனியில் 162 கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு.

கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க சமத்துவ மக்கள் கட்சி வலியுறுத்தல்..! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட 162 கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி ... Read More

ஆண்டிபட்டி அருகே  4கிலோ 900கிராம் கஞ்சா  கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
குற்றம்

ஆண்டிபட்டி அருகே 4கிலோ 900கிராம் கஞ்சா கஞ்சா விற்பனை செய்தவர் கைது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட சீலமுத்தையாபுரம் ஓடைபகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வருசநாடு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.     தகவலின் அடிப்படையில் வருசநாடு காவல் துறை சார்பு ... Read More

முன்னறிவிப்பின்றி வீடுகளை தரைமட்டமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.
தேனி

முன்னறிவிப்பின்றி வீடுகளை தரைமட்டமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு.

தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயா மலைச்சாமி மாற்றுத் திறனாளி தம்பதியான இவர்கள் அப்பகுதியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் பட்டா ... Read More