BREAKING NEWS

Tag: ஆத்தூர்

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமம் அருகே பனந்தேப்பு பகுதி வழியாக ... Read More

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த  கனமழையால்  தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.
சேலம்

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ... Read More

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அரசியல்

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

  கள்ளக்குறிச்சி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பு முதல் கட்டமாக இன்று பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் ... Read More

கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றம்.
சேலம்

கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி ... Read More

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும்  மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.
சேலம்

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

ஆத்தூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் அருள்மிகு ஸ்ரீ பச்சியம்மன் திருக்கோவில் 34 ஆம் ஆண்டு அக்னி திருவிழா 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு. சேலம் மாவட்டம் ஆத்தூர் ... Read More

ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை  முன்னிட்டு பிரசித்திப்பெற்ற  அருள்மிகு ஸ்ரீ  அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சேலம்

ஆத்தூர் அருகே கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு,   மூலவர் முன்பு பார்வதி சிவன் மலர்கால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார், பின்னர் ... Read More

ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.
சேலம்

ஆத்தூர் காந்திநகரில் குடியிருப்பு பகுதியில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் உயிருடன் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகர் குமார் என்பவரது வீட்டில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.   உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ... Read More

ஆத்தூர் அருகே  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.
சேலம்

ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு.

ஆத்தூர் அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உடல் நலக்குறைவால் உயிர் இழப்பு,21 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்பு.   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ... Read More

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு  மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத்திறன் திருவிழா.

சேலம் மாவட்டம், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும், மன அழுத்தத்தை போக்கும் விதமாக கலைத்திருவிழா நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு ... Read More

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..
சேலம்

மோட்டூர் கிராமத்தில் புளிய மரத்தில் இருந்த விஷ வண்டு கடித்து இரண்டு பேர் படுகாயம்..

சேலம் மாவட்டம் ஆத்தூர் சொக்கநாதபுரம் கிராமத்திற்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் விஷ வண்டு கூடுகட்டி இருந்ததை அறியாமல் அப்பகுதியில் விவசாயி சின்னசாமி மற்றும் அவரது மகள் இருவரும் விவசாயத் தோட்டத்தில் ... Read More