Tag: ஆத்தூர் அருகே வாலிபர் பிணம்
சேலம்
ஆத்தூர் அருகே ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை போலீஸ் விசாரணை.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சின்னத்தம்பி இவர் காட்டுக்கோட்டை பகுதியில் ஹார்டுவேர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்துள்ளார், இவருக்கு திருமணமாகி சித்ரா என்கிற ... Read More