BREAKING NEWS

Tag: ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.
திண்டுக்கல்

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.

  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை திடீர் முற்றுவிட்டதால், பரபரப்பு ... Read More

சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.
ஆன்மிகம்

சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62 -வது மண்டலாபிசேக பெருவிழா.

திண்டுக்கல் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் செம்பட்டி அருகே சித்தையன் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதன் ஐயப்பன் ஆலய 62-வது மண்டலாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் அய்யம்பாளையம் திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் யாகம் நடைபெற்றது. ... Read More

ஆத்தூர் ஊராட்சியில் 50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்
சேலம்

ஆத்தூர் ஊராட்சியில் 50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டினார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்பமசமுத்திரம் புது உடையம்பட்டி தென்னங்குடிபாளையம் ராமநாதபுரம் கொத்தாம்பாடி ஆகிய பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹50 லட்சம் மதிப்பீட்டில் ... Read More

கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பகனூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
சேலம்

கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பகனூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தாம்பாடி ஊராட்சியில், கல்பகனூர் செல்லும் சாலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.   என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் ... Read More